Powered By Blogger

Friday, September 2, 2011

அன்புள்ள தோழி

நீ உன்
கனவுகளோடே சுகித்திரு.....
உன் உலகத்தைவிட்டு
உன்னை பிடுங்கியெடுக்கவோ?
உன் சிறகுகளை முறித்தெறியவோ...?
எனக்கு உரிமை இல்லைதான்
ஆனால்....
நான் நினைவுகளுக்கும்
காலத்துக்கும் அப்பாற்பட்டவன்
ஏன்
உன் கனவுகளுக்கும் கூட.......
உன் சிலுவைகள் உன்னோடேயிருக்கட்டும்
என்
கைகாட்டி மரம்
வேறு திசை நோக்கி......

No comments:

Post a Comment